Tuesday 11 October 2011

குசும்புக்கார கொசு

ஒரு கொசு வந்து ஐஸ்வர்யாராயை கடிச்சிடுச்சு. அவங்க அதை அடிக்க போனாங்களாம். அப்ப அந்த கொசு ஐஸ்வர்யா காதுல போய் ஒரு பாட்டு பாடிச்சாம். அத கேட்டு அந்த கொசுவை ஐஸ்வர்யாராய் அடிக்கலையாம். அது என்ன பாட்டு தெரியுமா? . . . . ... . . அன்பே…அன்பே…கொல்லாதே..

No comments: