Saturday 24 December 2011

TR dialouge

கருப்புக்கு opposite வெள்ள
நீ யாருக்கும் கொடுக்காத தொல்ல
சிம்பு தாண்டா என் புள்ள
ஸ் எம் ஸ் அனுப்பலன்னா, குப்பையில போடு உன் 'செல்'ல

student

ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.

sardar jokes

Sardar : Odi poi kalyanam pannikalama

Girl : Serupu pinjidum

Sardar : parava illa serupa kaila yeduthutu odalam !!!
 
hahahahah

student

RAN : " மாப்ள Exam "ல எதுவுமே தெரியலடா !
வெறும் பேப்பரைக் கொடுத்துட்டு
வந்துட்டேன்டா !
SAM : நானும் தான்டா ! வெறும் பேப்பரத்
கொடுத்தேன் !
RAM : "அட முட்டா பையலே ! ஏன்
அப்படி பண்ணின!
டீச்சர் நம்ம ரெண்டு பேரும்
காப்பி அடிச்சதா, நினைக்கப் போறாங்க !

joke

ஆப்பிள் : இந்த மனுச பயலுவ என்ன கடுச்சு.... கடுச்சு... திங்குறானுங்க.....

வாழைப்பழம் : உன்னையாச்சும் பரவால்ல ... ங்கொய்யால.... என்னோட ட்ரெஸ்’ஸ அவுத்து.... அம்மனமா திங்குறானுங்க....

பலாப்பழம் : ( # என்ன சொல்லீருக்கும்.......? )


# நோ டபுல் மீனிங்........

newton vithi


பொதுவான விதி :
காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அது ஒரு பெண்ணிலிருந்து இன்னொரு பெண்ணுக்கு சில பல செலவுகளுடன் மாற்றப்பட மட்டுமே முடியும்.

... முதலாவது விதி :
வெளியிலயிருந்து காதலியோட அப்பா அல்லது அண்ணன் வந்து காதலனோட காலை உடைக்கும் வரைக்கும் காதலன் மேல காதலிக்கு இருக்குற காதலும் காதலி மேல காதலனுக்கு இருக்குற காதலும் தொடர்ந்து அப்பிடியே இருக்கும்.
.

Friday 23 December 2011

vaazhkai tahuthuvam

odura eli vaala pudicha nee kingu
thoongura puli vaala pudicha unakku sangu


viyarvai Thuligal, uppaaga Irukkalaam;
Aanaal, Avaithanvaaazhkkaiyai Inippaaga Maattrum.


Nee Nesikkum Palar.... Unnai Marakka Ninaithalum
Unai Nesikkum Silarai... Nee Ninaikka marakadey

friendship love

"Long"love is Mother's love

"Sweet"love is Father's love

"Short"love is Lover's love

But "Strong"love is FRIENDSHIP LOVE

boys v/s girls


1970's : Love me, but don't touch me.

1980's : Touch me, but don't kiss me.

1990's : Kiss me, but don't do anything more.

2000's : Do anything, but don't tell anyone. ... Since

2011 : Do everything , otherwise I will tell everyone that you can't do anything.

made in india

a JAPANESE comes to INDIA , takes an auto from airport ...................
on the way honda overtakes ..........
JAPANESE : Honda made in japan, VRY fast
and then a toyota overtaks ................
JAPANESE : Toyota, made in japan VRY fast ...
...finnally they reach airport ...........
JAPANESE : How much money ??
AUTOWALA : 8000 rs.
JAPANESE : Why ??
AUTOWALA : meter, made in INDIA, VRY fast !!!

gandhi


STUDENT :
Mam why gandhi
has no hair on his
head?
TEACHER :
Because
he talks only truth...
STUDENT :
Now i understand
Why girls have long
hair.......

managment students

Managment student kisses a girl.
Girl-whats this?
Boy- its called DIRECT MARKETING.
Girl slaps d boy
Boy-what is this?
Girl- this is CUSTOMER FEED BACK...:)

boys punch

... Son: mom, Examla pas panni degree
vaangina Enna Vaangi Tharuvinga?mom: APACHE BIKE, E7 MOBILE...
Son:Adhan ma Ungalukku Selavu Vaika koodadhunu Fail ahitan..
by: kudumba kastatha purinju kitu
poruppa nadakum nalla pasanga.....

girls follow rules

பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன?

சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி.ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாது. ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பல கேள்விக்குறிகள் எழும்.

உதாரணமாக, ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடலாம். அதனால் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமுற நேரிடும். இதனால் அவள் பெற்றெடுக்கும் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம்.
இதேப்போல, திருமணத்திற்குப் பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொண்டால், அது அந்த பெண்ணின் குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.
ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள்.
இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலை பரிதாபத்துக்குரியது.
சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், பெற்றவர் வேலையை விட்டு விட்டு சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், பெற்றவர் வேலையை விட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் வேலைக்குச் செல்வதும் உண்டு.
உங்கள் பெண் எங்கே என்று கேட்பவர்களுக்கு எந்த பெற்றோரால், என் மகள் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்ல முடியும். கூனிக் குருகி அவர்கள் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.
இந்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணிற்கு திருமணமாகாத சகோதரிகள் இருப்பின், அவர்களது வாழ்க்கை இன்னும் மோசமாகிறது. திருமணத்திற்காக வரன் தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப் பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய்வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என்று வாய்விட்டு பேசுபவர்களும் உண்டு.
சமுதாயத்தின் ஆணி வேரே பெண்தான். இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் தவறு செய்ய நேர்ந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது முழு மரமும்தான் என்று பயந்துதான் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளையும் இந்த சமுதாயம் விதித்துள்ளது.

Friday 16 December 2011

sunday

சண்டே குளிக்காதீங்க - இத முதல்ல படிங்க
------------------------------------------------------------

சண்டே குளிச்சா பல பிரச்சனைகள் லைப்ல வருது என்பது பலர் அறியாத உண்மை.. எப்படின்னு கேட்கிறீங்களா பொறுமயா கீழ படிங்க நீங்களே ஒத்துபீங்க.

சண்டே குளிச்சா வெளிய போகலாம்ன்னு தோனுது,

வெளிய போன எந்த பிகரையாவது சைட் அடிக்கலாம்னு தோனுது,

சைட் அடிச்சா அப்படியே கொஞ்சம் சிக்னல் காட்டலாம்னு தோனுது,

சிக்னல் வந்தா அப்படியே கொஞ்சம் பேசலாம்ன்னு தோனுது,

அப்படியே பேச ஆரம்பிச்சா கடலை போடலாம்னு தோனுது,

கடலை போட்டா அப்படியே நெக்ஸ்ட் சண்டே ப்ரீயான்னு கேக்க தோனுது,

ப்ரீன்னு சொன்னா வெளிய போகலாமான்னு கேக்க தோனுது,

எங்க போகலாம்னா பீச்க்கு போகலாம்ன்னு தோனுது,

பீச் போனா பைக்ல தான் போகனும்னு தோனுது,

பைக்ல போன சடன் பிரேக் போடனும்னு தோனுது,

அங்க போன அவ ரசிக்கிறதை எல்லாம் நாமளும் ரசிக்கனும்னு தோனுது,

அப்படியே ரசிச்சா அதுக்குள்ள டைம் ஆகிடுச்சானு தோனுது,

அப்படியே ட்ராப் பண்ணும் போது நெக்ஸ்ட் சண்டே சினிமா போலாமான்னு கேக்க தோனுது,

அப்படியே போனாலும் நல்ல ரொமாண்டிக் மூவிக்கு போகலாம்ன்னு தோனுது,

அப்படியே மூவி போனாலும் படத்த பாக்காம அவளை பாக்கலாம்னு தோனுது,

படம் முடிஞ்சதும் அப்படியே ஐஸ்கிரீம் பார்லர் போலாம்ன்னு தோனுது,

கடைகாரர் நீங்க கேட்ட ப்லேவர் ஒன்னே ஒன்னுதான் இருக்குனு சொல்லனும்னு நினைக்க தோனுது,

அவளும் "இட்'ஸ் ஓகே ஒன்ன ரெண்டுபேரும் ஷேர் பண்ணிக்கலாம்"ன்னு சொன்ன நன்னா இருக்கும்னு தோனுது,

அப்பறம் அன்னைக்கு நைட் எல்லாம் ஒரே கவிதையா தோனுது,

கடைசில இது தான் லவ்வோன்னு தோனுது,

அடுத்தநாள் அவகிட்ட ப்ரபோஸ் பண்ணிடலாம்னு தோனுது,

ஆனா பாருங்க அவ மட்டும் ஒத்துகிட்டா லைப்லாங் கஷ்டம்னு மட்டும் தோனவே மாட்டேங்குது.

இதெல்லாம் தேவையா? பேசாம சண்டே குளிக்கமா ஒரு ஓரமா மூடிகிட்டு தூங்கினா இந்த பிரச்சனை எல்லாம் வருமா..யோசிங்கபா.. நல்லா யோசிங்க

கடுப்பாகி திட்ட ஆசை படுறவங்க கமெண்ட் போட்டு திட்டலாம்

how to understand students science

பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு சுலபமாக அறிவியலை புரியவைக்கலாம், உதாரணமாக...

நியுட்டன் தன்னோட மூன்று விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?

ஒரு மாடு நடந்து போயிட்டு இருந்துச்சி, நியுட்டன் அதை நிறுத்தினார். மாடும் நின்றது..
உடனே தன்னோட முதல் விதியை கண்டுபிடித்தார்..
"An object continue to moves, unless it's stopped"

நியுட்டன் மாட்டுக்கு தன் கையால் முழுபலத்தையும் சேர்த்து ஒரு கிக் கொடுத்தார். மாடு "ma" என்று கத்தியது...உடனே நியுட்டன் தன் இரண்டாவது விதியை கண்டுபிடித்தார்..

"F = M A"

சில நிமிடம் கழித்து மாடு நியுட்டனை ஒரு உதை உதைத்தது. உடனே நியுட்டன் தன் மூன்றாவது விதியை கண்டு பிடித்தார்..

"Every action has equal and opposite reaction"
*************************************************

facebook true lines

பிரிக்க முடியாதது ................ chat டும் அதிக request டும்
பிரிய கூடாதது .......................share ரும் லிங்க் கும்
சேர்ந்தே இருப்பது .................பெண்களும் நடிகை போட்டோவும்
சேராது இருப்பது ...................மொக்கையும் சிரிப்பும்
சொல்ல கூடாதது ..................பெண்ணிடம் லவ் யு
சொல்லகூடியது .....................காலை / இரவு வணக்கம்
பார்க்க கூடாதது .....................மோசமான போஸ்ட்
பார்த்து ரசிப்பது ...................... மோசமான நடிகையும்..லைக் கும்
கலையில் சிறந்தது ................you tube
you tube என்பது ........................songகும் காமெடியும்
காமெடிக்கு ............................... விஜய்
நக்கலுக்கு ................................. செருப்பு
மொக்கைக்கு ...........................அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
ஜொள்ளுக்கு..............................பசங்க
லொள்ளுக்கு ............................பொண்ணுங்க
இந்த போஸ்டுக்கு .... ...............நான்
லைக் குக்கு .................... ..........நீங்க...........................

Sunday 11 December 2011

love letters

ஒரு சினிமா பைத்தியம் writes
A love letter
"அன்பே ஆருயிரே"
"உன்னை கண்ட நாள் முதல்"
"ABCD" மறந்தேன்
"123" மறந்தேன்
"அறிந்தும் அறியாமலும்"
உன் மேல் "காதல் கொண்டேன்"
ஆனால் நீ என்னை
ஏமாற்றி "அந்நியன்" ஆக்கி
"மஜா"வாக இன்னொரு
"போக்கிரி" உடன் போயய்டியே
அடியேய் "அருந்ததி" இனிமே உனக்கு "வில்லன்"
நான்தாண்டி
ஒன்னு சொல்றேன் கேட்டுகோ
உன்னை விட "அட்டகாசம்"மா ஒரு பிகர மடக்கி காடல
நான் அவன் இல்லை
இது "சத்யம்"
இப்பவே கண்ண கட்டுதே அவ்வ்வ்வவ்வ்வ்வ்

fact about ஏழாம் அறிவு VS வேலாயுதம்



1. வில்லன் சீனால இருந்து கிளம்பி வருவான்..

1. வில்லன் ஆப்கான்ல இருந்து கிளம்பி வருவான்..

2. Bio Weapon Use பண்ணி மக்களை கொல்லுவாங்க.

2. குண்டு வெச்சி மக்களை கொல்லுவாங்க.

3. முதல்ல சென்னைலதான் ஆரம்பிப்பாங்க..
3. இங்கேயும் சென்னை தான்.. ஆனா ஏரியா வேற

4. இதுல ஹீரோ சர்க்கஸ்காரர்

4. இதுல ஹீரோ பால்காரர்

5. இதுல ஸ்ருதி ஒரு Scientist.

5. இதுல ஜெனி ஒரு Reporter.

6. ஸ்ருதிதான் சூர்யாவுக்கு
' போதிதர்மர் ' யார்னு புரிய வெப்பாங்க.
6. ஜெனிதான் விஜய்க்கு
' வேலாயுதம் ' யார்னு புரிய வெப்பாங்க.

7. Senior Scientist ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு
7. உள்துறை மந்திரி லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு.

8.லஞ்சம் 300 கோடி

8. லஞ்சம் 5000 கோடி

9. சூர்யா ஒரு சீன்ல ஸ்ருதியை யானை மேல கூட்டிட்டு போவாரு 9.விஜய் ஒரு சீன்ல ஜெனியை குதிரை மேல கூட்டிட்டு போவாரு

10.கடைசி Fight-ல சூர்யா சட்டை பட்டனை கழட்டி விட்டுட்டு சண்டை போடுவாரு..
10.கடைசி Fight-ல விஜய்
சட்டையையே கழட்டிட்டு
சண்டை போடுவாரு..

Tuesday 29 November 2011

MOBILE SECURITY

கைத்தொலைபேசியின் தரத்தினை அறிய! ........................................................................ நாம் மொபைல் புதிதாய் வாங்குவோம் வாங்கிய மொபைல்இன் தரம் எப்படி என்று தெரியாது அதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.நாம் வாங்கும் அனைத்து மொபைல் IMEI என்ற எண் இருக்கும் அதை வைத்து அனைத்து மொபைல் தரத்தினை கண்டறியலாம்.அதை எப்படி கண்டறியலாம் என்று இனி பார்ப்போம்.உங்களின் மொபைல்ல *#06# என்ற நம்பர் அழுத்தினால் 15 இலக்க எண் தெரியும் அந்த எண்ணில் 7மற்றும் 8வது எண் பின்வரும் எண் உடன் ஒப்பிட்டால் உங்கள் மொபைல்இன் தரத்தினை அறியலாம்.
■ 7 மற்றும் 8 வது எண் 00 என இருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது முதல் தரமான மொபைல் ஆகும்.
■ 7மற்றும் 8வது எண் 03,04,01,10 என இருதால் தரமான மொபைல் சோதிக்கப்பட்டது ,
■ 7மற்றும் 8வது எண் 08,80 என்று இருந்தால் சுமாரான தரம் கொண்ட மொபைல் ஆகும்.
■ 7 மற்றும் 8 வது எண் 02,20 என்று இருந்தால் துபாய்,கொரியனில் அசசெம்பிள் செய்த மொபைல்,தரமான மொபைல் அல்ல என்பதை குறிக்கும்.
■ 7 மற்றும் 8வது எண் 13 என்று இருந்தால் தரம் குறைவான மொபைல் சார்ஜ் செய்கின்ற பொழுது வெடிக்க நேரிடும் .எனவே ஜாக்கிரதை. எனவே மொபைல் வாங்கும் போது மொபைல் பாக்ஸ் இல் உள்ள IMEI NUMBER பார்த்து வாங்குகள். # unga phone ah yeduthu try panni paarungooo ...:D...

Saturday 26 November 2011

அம்மா : வாஸ்கோ டா காம யாருன்னு தெரியுமா?
பையன் : தெரியாது...
அம்மா : முதல படிப்புல கவனம் செலுத்து
பையன் : பரிமள ஆண்டி யாருன்னு தெரியுமா?
அம்மா : தெரியாது...
பையன் : மோதல உன் புருஷன் மேல கவனம் செலுத்து...
சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்..

‎3 ponnuga enkitta groupa vandhu I
lOVE U sonnanga..
Adhuku nan enna sonnen theriuma..?
Chi.. pongadi porukki ponnugala..,
ungalukkalam annan thambi illaya..?
Road la oru paiyan, cute ah vara
koodadhe.?
Ipdiyelam panina i'll cal the police.
சீதனம்.....!!
1960 - 10 சவரன் தங்கம்,
1970- கலர் ரீவி,
1980- பைக்,
1990- காணி அல்லது வீடு,
......2000- ஏ.சி கார்,
2011- ஒண்ணுமே வேணாம்.
பொண்ணுக்கு Facebook லே எக்கவுண்ட் இல்லாம இருந்தாலே போதும்......
man1 : mapla t.v pakkanum
daily pakanum
24 mani neramum paakanum
ana kannu ketu poga koodathu

man2 : Athuku nee t.v ya off pannitu than parkanum
கனவு காணுங்கள் - Dr. கலாம்

உங்கள் கனவில் மீனா வந்தால்
நீங்கள் வாழ்வில் வீனா போவீர்கள்..,

சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்..,

சிநேகா வந்தால் செத்து போவீர்கள்..,

அசின் வந்தால் அழிந்து போவீர்கள்..,

ஆகையால் கனவு காணுங்கள்

காதலில் தவிக்கும் சந்தியாவை
பற்றி அல்ல...

கஷ்டத்தில் தவிக்கும்
இந்தியாவைப் பற்றி...

ஜெய்ஹிந்த்...
‎{{{{{{{ பொண்ணுங்க நட்பு }}}}}}}}

ஒரு பொண்ணு ஒருத்தி வீட்டுக்கு லேட்டா வந்தால் .!
அப்பா கேட்டார் ஏன் லேட்ன்னு ..?
பொண்ணு .அப்பா நான் தோழி வீட்டுக்கு போயிருந்தேன் .!
அதுதான் லேட் என்று சொன்னால் .!
அப்பா சந்தேகப்பட்டு அவளோட பத்து தோழிக்கும் போன் பண்ணார் .!
பத்து தோழியும் சொன்னாங்க அவ இங்கு வரவேயில்லை .!

{{{{{{ பசங்க நட்பு }}}}}}}}

பையன் ஒருவன் ராத்திரி முழுதும் வீட்டுக்கு வராம காலையில் வந்தான் ..!
அப்பா கேட்டார் ராத்திரி எங்கட தங்குன .?
பையன் .அப்பா நண்பன் வீட்டுக்கு போயிருந்தேன் அங்கேயே தங்கிட்டேன் .!
அப்பா சந்தேகபட்டு அவனோட பத்து நண்பருகளுக்கும் போன் பண்ணார் .!
பத்து பேர்களில் எட்டு நண்பருகள் சொன்னார்கள் நேத்து ராத்திரி அவன் எங்க வீட்டில்தான் தங்குனான் .!
இரண்டு நண்பருகள் சொன்னார்கள் உங்கள் பையன் இன்னும் இங்குத்தான் இருக்கிறான் ..!!

Surya (in aadukalam audio launch):
neengellam oru vishiyathuku perumapattukanum.


Yenna naanum oru dhanush fan dhan.

Santhanam:

nee dhanush fan ah irukarathuku avanga yenda peruma pattukanum.
Nee enna avalo periya appatucker ah.
Shoe ku adila 2 inch heels pottu nadikara unakae avalo adhupu na heels podama nadikara

'Thala-Thalapathy' ku evalo adhupu irukum..
Santhaanam Dialog Remix:

Friend Request Anuppum Pasangalai Lo Lo ena Longa Vaikkum
Mokka Figures Ku Vanakkam!

Madam Sonnanga, Intdha Madhiri Theriyadha Pasanga
Friend Request Anuppuna Pudikkadhu nu...

Appuram Enna Ma******ku Friend Request ah Cancel Pannala?

Unaku EnFriend Anupina Request
Pidikalana Nee Enna Pannirukkanum?

Enna Chellam Pannirukkanum, Onnu Yes Nu Sollirukkanum illa No Sollirukkanum!

Adha Vittutu Nee Apdiye Vachikitu Un Friends
Ellarukittayum Enakku Iththana Request
Vanthirukkunu Kaatti Nee Scene Pottirukka?

Naa Theriyamadhan Kaekuren,
NEE ENNA AVLO PERIYA FIGURE ah?

Onraiku Onrai Room la Orae Oru
Computer la Facebook ah Paarkura Unakke Avlo Adhuppu na,
Net Centre la Line ah 5 Computer la Suthi Suthi
Friend Request Anuppura Engalukku Evlo Adhuppu Irukkm?:-D

selection'ku vandhu irukiyae, unakku swimming theriyuma?


Goundar: Appo airforce selecton'kku pona, parakka theriyanuma?




Senthil :
anna software na enna? hardware na enna?

koundamani :
ade bluetooth mandaiya sediya pudunguna software maratha pudunguna hardware ...
Nikra bus munnadi oda mudiyum,
Aana,
Odra bus munnadi nikka mudiyuma?
By
NH la bed pottu
Apuram
GH la room pottu
Yosipor sangam,,,,,,,,.
Vadivelu: Ingu 1000 Rubaikku Edhu Vaanginalum ” 1 WATCH FREE “!!!

Parthiban: Edhu Vaanginaalum “Watch” Free-ya???

Vadivelu: Yes…

Parthiban : Appa 1000 Rubaikku Chillarai Kodu!.!.!.
வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?

பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!

வடிவேலு : ?!?!

Vaaranam Aayiram dialogue by a student..
Hi sir, am Krishan
Naa Idha Soliye Aaganum..
Qsn’Paper Avvlo Kashtam.!
Inga Yevanum Ivvlo Kashtamaa Oru.. Paper Paathurukka maataanga.
I Think Indha Vaatiyum Exam Oothikkichi..
Song : Mundhinam Padicheaney..
Padichadhum Marandheney..
Saladai Kannaaga Ullamum Punn Aanadhey.

கண்ணா 1 சொல்றேன் கேட்டுக்கோ
கும்முன்னு இருக்குற பொண்ண விட
கம்முனு இருக்குற பொண்ண லவ் பண்ணு
அப்பதான் உன் லைப் சும்மா ஜம்முனு இருக்கும்..

Friday 11 November 2011

Dhinam oru poo koduthen avalukku.!
Aval orey oru poo koduthal athu than
"AAPPOO"

B carefull
Maappoo.
love na Doopu!
Namaku frnds than "TOP"

Evlo padichalum girls sollum words?
Padikaladi,
Evlo kudichalum pasanga sollum words,
Bothai ye illa da mama. Unaku?
machi 1 quater sollen..

Sunday 6 November 2011


‎22 yrs ஆய்டுச்சு, ஆனா ஒரு பொண்ணு குட மடங்கல......
இது negative thinking,.
But.,
22 yrs ஆய்டுச்சு ஆனா ஒரு பொன்னால கூட நம்பள மடக்க முடியல்ல....
இது positive thinking......

Monday 31 October 2011

boys intilligents


Boy: Boys are intelligent then girls!
Girl: Any proof ?
Boy: you always say intelliGENTS
but you never say intelliLADIES!
Great people Great thoughts.


இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்கும் வேளையில் காதலி இல்லாவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா உங்களுக்கு?

1, நேரம் மீதமாகும்
2, நன்றாக தூக்கம் வரும்
3, மிஸ் கால் வந்தால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை
... 4, எந்த உணவு விடுதியிலும் சாப்பிடலாம்
5, நடுராத்திரியில் எஸ்.எம்.எஸ் வராது
6, எல்லா பொண்ணுங்களோடையும் பேசலாம்
7, அட்வைஸ் பண்ணி அறுக்க யாரும் இருக்கமாட்டாங்க
8, எங்கேயும் யாரோடையும் போகலாம்

Friday 28 October 2011


காதல்
ஒரு மழை மாதிரி,
நனையும் போது
சந்தோஷம்.
நனைந்த பின்பு
ஜலதோஷம்...


முள்ளுக்கு பயந்தால்
ரோஜாவை பறிக்க முடியாது

இரவுக்கு பயந்தால்
நிலவை ரசிக்க முடியாது

அடி உதைக்கு பயந்தால்
ஒரு பிகுரே'a கூட கரெக்ட் பண்ண முடியாது.

Tuesday 18 October 2011

Scrapbook Photos Slideshow Slideshow

Scrapbook Photos Slideshow Slideshow: TripAdvisor™ TripWow ★ Scrapbook Photos Slideshow Slideshow ★ to Krabi. Stunning free travel slideshows on TripAdvisor

Saturday 15 October 2011

தேர்தல் பிரசார வீடியோவுக்காக ஆடை களைந்த பெண் அரசியல்வாதி! (காணொளி இணைப்பு)

தேர்தல் பிரசார வீடியோவுக்காக ஆடை களைந்த பெண் அரசியல்வாதி! (காணொளி இணைப்பு)

சைக்கிள் ஓடும் குரங்கு! குழந்தையுடன் இணைந்து பால் குடிக்கிறது!!

சைக்கிள் ஓடும் குரங்கு! குழந்தையுடன் இணைந்து பால் குடிக்கிறது!!

புகைப்பிடிப்போரும் புகை பிடிக்காதோரும் – ஒரு ஒப்பீட்டு ரீதியான ஆய்வு

புகைப்பிடிப்போரும் புகை பிடிக்காதோரும் – ஒரு ஒப்பீட்டு ரீதியான ஆய்வு

Profile Photos Slideshow Slideshow

Profile Photos Slideshow Slideshow: TripAdvisor™ TripWow ★ Profile Photos Slideshow Slideshow ★ to . Stunning free travel slideshows on TripAdvisor

Friday 14 October 2011

LOVE

Top-up Pottu Message
Anuppum Nanbanai Nambu…
Make-up Pottu Pesi
Kollum Pennai Nambathea…

advice

Maarbai
Maraikkathane
Dhuppatta…
Meeri Adhai
Kattum Unnai
Kaari Thuppatta!!!
Girls dont angry with me. This is for Some Girls Only.

Kanna Neee
Sumara Love Pannuna 35 Mark
 Supera love Pannuna 70 Marks
Aana???
Sincere-aa loev Pannunaaa
“TasMac” dhanda…
Vittu Koduppadhu
Mattum Natpalla
Exam-mil
Bittu Koduppadhudhan
Unmaiyana NATPU!!!